sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி.மு.க., நிர்வாகி பார் அருகே மது விற்ற முதியவர் சிக்கினார்

/

தி.மு.க., நிர்வாகி பார் அருகே மது விற்ற முதியவர் சிக்கினார்

தி.மு.க., நிர்வாகி பார் அருகே மது விற்ற முதியவர் சிக்கினார்

தி.மு.க., நிர்வாகி பார் அருகே மது விற்ற முதியவர் சிக்கினார்


ADDED : டிச 24, 2025 08:56 AM

Google News

ADDED : டிச 24, 2025 08:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி, புதுப்பாளையத்தில், தம்மம்பட்டி நெடுஞ்சாலையோரம் இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதன் அருகே, தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார், அரசு அனுமதி பெற்று, 'பார்' நடத்துகிறார்.

அங்கு கடந்த, 15ல் வாழப்பாடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில் போலீசார், சோதனை மேற்கொண்டு, சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட, வாழப்பாடி, அய்யாகவுண்டர் தெருவை சேர்ந்த மணிகண்டன், 32, என்பவரை கைது செய்து, 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் அங்கு, நேற்று காலை வாழப்பாடி போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அந்த பார் அருகே, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, வாழப்பாடி, புதுப்பாளையம், பெரியசாமி தெருவை சேர்ந்த இளங்கோ, 50, என்பவரை கைது செய்து, அவரிடம், 48 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us