sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி

/

மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி

மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி

மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி


ADDED : மே 26, 2025 05:28 AM

Google News

ADDED : மே 26, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்:தாரமங்கலம், பவளத்தானுார் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்-தவர் தர்மலிங்கம், 75. இவரது மனைவி இறந்துவிட்டார். இரு மகன்களும், சென்னையில் வசிக்கும் நிலையில், தர்மலிங்கம், உற-வினர் உதவியுடன் முகாமில் வசித்தார்.

கடந்த, 12ல் மின்தடை ஏற்பட்டதால், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு துாங்கியுள்ளார். அப்போது, மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு பற்றி எரிந்தது. இரு கால்களிலும் படுகாயம் ஏற்-பட்டு கூச்சலிட்ட அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us