sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

/

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி


ADDED : மார் 11, 2025 07:13 AM

Google News

ADDED : மார் 11, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் தபால் அலுவலகம் அருகே கருணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 62. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாட்டால் கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்று, தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், எருமாபாளையம் அருகே குருவிப்பண்ணை ஏரியில் நேற்று முன்தினம் ராஜா குளிக்க சென்றார். அப்போது சேற்றில் சிக்கி, சிறிது நேரத்தில் இறந்துள்ளார். கிச்சிப்பாளையம் போலீசார் அவரது உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us