sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கழுதை குறுக்கே ஓடியதால் பைக்கிலிருந்து விழுந்த முதியவர் பலி

/

கழுதை குறுக்கே ஓடியதால் பைக்கிலிருந்து விழுந்த முதியவர் பலி

கழுதை குறுக்கே ஓடியதால் பைக்கிலிருந்து விழுந்த முதியவர் பலி

கழுதை குறுக்கே ஓடியதால் பைக்கிலிருந்து விழுந்த முதியவர் பலி


ADDED : பிப் 04, 2025 06:45 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த விசுவாசம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த-சாமி, 87, விவசாயி. கடந்த 31ல், இவரும், திருப்பத்துார் மாவட்டம் கோடியூரை சேர்ந்த மாதையன், 55, என்பவரும் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளனர்.

பைக்கை மாதையன் ஓட்-டினார். சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், செங்கம் - ஊத்தங்கரை

சாலையில் சென்றபோது, குறுக்கே கழுதை ஒன்று வந்துள்ளது. திடீரென பிரேக் பிடிக்க முயன்றதால்,

கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் கவிழ்ந்ததில், இரு-வரும் சாலையில் விழுந்தனர். இதில்

படுகாயமடைந்த கோவிந்த-சாமி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்ட நிலையில்

நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு உயிரி-ழந்தார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us