sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

/

கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

கார் மோதிய விபத்தில் முதியவர் பலி


ADDED : டிச 31, 2024 07:38 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சாலையை கடக்க முயன்ற முதியவர், கார் மோதி பலியானார்.

ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடி நேருஜி வீதியை சேர்ந்தவர் வையாபுரி, 80, இவரது சகோதரர் மாணிக்கம், 48. இருவரும் நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானாவில் சாலையை கடக்க முயன்றனர்.அப்போது நைனாம்பட்டியை சேர்ந்த சசிகுமார், 35, என்பவர் டாடா விஸ்டா காரில் ஆட்டையாம்பட்டியில் இருந்து, திருச்செங்கோட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். சாலையை கடக்க முயன்ற வையாபுரி மீது, எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us