sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காட்டுப்பன்றி வேட்டையாடிய முதியவருக்கு ரூ.80,000 அபராதம்

/

காட்டுப்பன்றி வேட்டையாடிய முதியவருக்கு ரூ.80,000 அபராதம்

காட்டுப்பன்றி வேட்டையாடிய முதியவருக்கு ரூ.80,000 அபராதம்

காட்டுப்பன்றி வேட்டையாடிய முதியவருக்கு ரூ.80,000 அபராதம்


ADDED : நவ 22, 2024 06:47 AM

Google News

ADDED : நவ 22, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி, வீரகனுார் வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதாக புகார் எழுந்தது. இதனால் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வீரகனுார் ஏரிக்கரையில் இறைச்சி விற்ற தங்கவேல், 64, என்பவரை பிடித்தனர். அவரிடம், 10 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக, தங்கவேலுவை கைது செய்தனர். அவருக்கு, 80,000 ரூபாய் அபராதம் விதித்து, ஆத்துார் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ்சேவியர் உத்தரவிட்டார்.

எறும்புத்தின்னி மீட்பு

வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டி, புதுாரில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு எறும்புத்தின்னி இருப்பதை பார்த்து மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து மீட்டுச்சென்று வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us