sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இறந்து கிடந்த முதியவர்

/

ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இறந்து கிடந்த முதியவர்

ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இறந்து கிடந்த முதியவர்

ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இறந்து கிடந்த முதியவர்


ADDED : ஏப் 19, 2025 01:33 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்:

தலைவாசல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 70 வயது முதியவர், நேற்று இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி தலைவாசல் போலீசார் விசாரித்தனர். அதில் அரியலுார், குருவடியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும், திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்ததும் தெரிந்தது. மேலும் கேரளாவுக்கு கூலி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், இரு மாதங்களுக்கு மேலாக,

இப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us