sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் முதியவர் சடலம் மீட்பு

/

ஏரியில் முதியவர் சடலம் மீட்பு

ஏரியில் முதியவர் சடலம் மீட்பு

ஏரியில் முதியவர் சடலம் மீட்பு


ADDED : டிச 21, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி, டிச. 21-

மகுடஞ்சாவடி ஊராட்சி நம்பியாம்பட்டி ஏரியில் நேற்று காலை, 9:00 மணிக்கு ஒரு முதியவர் சடலம் மிதந்தது. மக்கள் தகவல்படி, மகுடஞ்சாவடி போலீசார் சென்று, முதியவர் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், நம்பியாம்பட்டியை சேர்ந்த பொன்னு பையன், 85, என தெரிந்தது. அவர் எப்படி இறந்தார் என, போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us