ADDED : ஆக 30, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கன்னங்குறிச்சி, சந்திரன் கார்டனை சேர்ந்த கண்ணனுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று சடலம் மிதந்தது.
கன்னங்குறிச்சி போலீசார், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றியபோது அழுகிய நிலையில் இருந்தது. குமாரசாமிப்பட்டி வி.ஏ.ஓ., சிவக்குமார் புகார்படி, போலீசார் வழக்குப்பதிந்து, இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.