sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டில் முதியவர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

/

வீட்டில் முதியவர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

வீட்டில் முதியவர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

வீட்டில் முதியவர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு


ADDED : ஜூலை 11, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், பழைய சூரமங்கலம், சித்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி, 80. இவரது மனைவி ரத்தினம்மாள், 65. இவர்கள் இடையே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சுப்ரமணி வீட்டில் நேற்று துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து மக்கள் தகவல்படி, சூரமங்கலம் போலீசார் சென்று பார்த்தபோது, வீட்டில் உடல் அழுகிய நிலையில் சுப்ரமணி இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'இறந்து, 2 நாட்களுக்கு மேலாகியுள்ளதால், பிரேத பரிசோதனைக்கு பின்பு தான், காரணம் குறித்து தெரியவரும்' என்றனர்.






      Dinamalar
      Follow us