sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

/

விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு


ADDED : ஜன 19, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

சேலம் : நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகர், 62. 'மல்டிலெவல் மார்க்கெட்டிங்' தொழில் செய்தார். சில நாட்களுக்கு முன், சேலம் வந்த அவர், பள்ளப்பட்டி பி.எம்.ஆர்., நகரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். 4 நாட்களாக, அவரது அறை திறக்கப்படாத நிலையில், நேற்று துர்நாற்றம் வீசியது. விடுதி நிர்வாகம் தகவல்படி, பள்ளப்பட்டி போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் மனோகர் இறந்து கிடந்தது தெரிந்தது. உடலை கைப்பற்றி, அவரது உறவினர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us