sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலையில் தீ பற்றி மூதாட்டி பலி

/

சேலையில் தீ பற்றி மூதாட்டி பலி

சேலையில் தீ பற்றி மூதாட்டி பலி

சேலையில் தீ பற்றி மூதாட்டி பலி


ADDED : மே 03, 2025 01:45 AM

Google News

ADDED : மே 03, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்:தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர், சுப்ரமணியர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி, 80. இவர், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வீடு முன் இருந்த குப்பையை அகற்றி, அருகே உள்ள மகன் பன்னீர்செல்வம் வீடு முன் கொட்டி தீ வைத்தார்

. அப்போது ரங்கநாயகி சேலையில் தீப்பற்றியது. இதில் அலறித்துடித்த அவரை, மக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். பன்னீர்செல்வம் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us