sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அறங்காவலர் தலைவர் முதன்முறை தேர்வு

/

அறங்காவலர் தலைவர் முதன்முறை தேர்வு

அறங்காவலர் தலைவர் முதன்முறை தேர்வு

அறங்காவலர் தலைவர் முதன்முறை தேர்வு


ADDED : செப் 24, 2024 07:37 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கால்வாய் கரையோரம் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரிய பத்ரகா-ளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை சேலம் உதவி ஆணையர் ராஜா தலைமையில், கோவில் வளாகத்தில் முதன்முறையாக நேற்று காலை அறங்காவலர் குழு தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்-தது. ஆய்வாளர் கல்பனாதத், மேட்டூர் ஞானதண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலர் மாதேஷ் முன்னிலை வகித்தனர்.

அவர்கள் முனு அறங்காவலர் குழு தலைவரை தேர்வு செய்வதற்-காக ஓட்டு பெட்டி இருந்தது.அறங்காவலர்கள் விஜயகுமார், நடேசன், பிரியா, ரகுணன், தன-கோடி ஆகிய ஐந்து பேர் ஓட்டு போட்டனர். இதில், தலைவராக விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக உதவி ஆணையர் ராஜா அறிவித்தார்.






      Dinamalar
      Follow us