sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில் சுரங்கப்பாதையில் மின்விளக்கு அவசியம்

/

ரயில் சுரங்கப்பாதையில் மின்விளக்கு அவசியம்

ரயில் சுரங்கப்பாதையில் மின்விளக்கு அவசியம்

ரயில் சுரங்கப்பாதையில் மின்விளக்கு அவசியம்


ADDED : செப் 19, 2024 08:01 AM

Google News

ADDED : செப் 19, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காடையாம்பட்டி: காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து வத்தியூர், பாலமேடு குரும்பப்பட்டி வழியே சேலத்துக்கு தினமும் பலர் சென்றுவருகின்றனர். குறிப்பாக அதிகாலையிலேயே விவசாயிகள், விளை பொருட்களை கொண்டு செல்கின்றனர்.

பெண்கள், கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் பலரும், இருசக்கர வாகனத்தில் இரவில் ரயில்வே சுரங்கப்பாதையில் செல்லும்போது, இருள் சூழந்து உள்ளதால் அச்சப்படுகின்றனர். அதனால் அங்கு மின்விளக்கு பொருத்த, அப்பகுதி மக்கள் பலமுறை ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இனியாவது துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க

வேண்டும்.






      Dinamalar
      Follow us