sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின் மோட்டார் திருட்டு தண்ணீரின்றி மக்கள் தவிப்பு

/

மின் மோட்டார் திருட்டு தண்ணீரின்றி மக்கள் தவிப்பு

மின் மோட்டார் திருட்டு தண்ணீரின்றி மக்கள் தவிப்பு

மின் மோட்டார் திருட்டு தண்ணீரின்றி மக்கள் தவிப்பு


ADDED : மார் 17, 2025 03:59 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டை, 33வது வார்டு சேர்மன் சடகோபன் தெருவில், 20 ஆண்டுக்கு முன், ஆழ்துளை குழாய் அமைத்து அடிபம்பு அமைக்கப்பட்டது. 10 ஆண்டுக்கு முன் அடி பம்பு அகற்றப்பட்டு, அதே இடத்தில், 500 லிட்டர் கொள்ளளவில், பிளாஸ்டிக் தொட்டி வைத்து அதில் தண்ணீரை ஏற்ற, மின்-மோட்டார் பம்பு பாதுகாப்பு அறை கட்டப்பட்டு, மக்கள் பயன்ப-டுத்தி வந்தனர்.

ஆனால் இரு மாதங்களுக்கு முன்பு மின் மோட்டார் அறையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மோட்டாரை திருடிச்சென்றனர். இதனால் ஆழ்துளை குழாய், தொட்டி பயன்பாடின்றி கிடக்கிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், அப்பகுதி மக்கள் தண்ணீருக்கு வேறு இடங்களுக்கு சென்று பிடித்து வரும் நிலை உள்ளது.

அதனால் அதிகாரிகள், மாற்று மின் மோட்டார் அல்லது புது மோட்டார் பொருத்தி, தொட்டியில் தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us