sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தை தவிர்க்க நிதி ஒதுக்கீடு; மின் தொழிலாளர் வலியுறுத்தல்

/

விபத்தை தவிர்க்க நிதி ஒதுக்கீடு; மின் தொழிலாளர் வலியுறுத்தல்

விபத்தை தவிர்க்க நிதி ஒதுக்கீடு; மின் தொழிலாளர் வலியுறுத்தல்

விபத்தை தவிர்க்க நிதி ஒதுக்கீடு; மின் தொழிலாளர் வலியுறுத்தல்


ADDED : ஜன 20, 2025 07:10 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: தமிழ்நாடு மின் தொழிலாளர் சம்மேளனம், மேட்டூர் அனல்மின் நிலைய கிளை சார்பில், சின்னபார்க் அருகே, பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

அதில், 25 ஆண்டுகளாக பொருத்துனர், 2ம் நிலை களப்பணியாளர்களுக்கு, முகவர் உபரி, 2ம் நிலை பதவி உயர்வு வழங்குதல்; ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்தி, மின் கழகமே நேரடியாக சம்பளம் வழங்குதல்; நிதி பற்றாக்குறையால் போதிய தளவாடங்கள் இல்லாதது, உரிய பராமரிப்பின்றி ஏற்படும் விபத்துகளை தவிர்க்க மின்கழகம் போதிய நிதி ஒதுக்கீடு செய்தல் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, தலைவராக ராஜ்குமார், செயலராக ராஜேந்திரன், பொருளாளராக சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.






      Dinamalar
      Follow us