sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி


ADDED : நவ 16, 2024 01:37 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் பாய்ந்து

எலக்ட்ரீஷியன் பலி

தலைவாசல், நவ. 16-

தலைவாசல் அருகே சார்வாய்புதுாரை சேர்ந்தவர் ராஜவேல், 35. எலெக்ட்ரீஷியனான இவர், சம்பேரியில் சாலை பணி மேற்கொள்ளும் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார். அங்கு நேற்று கட்டுமான பணி மேற்கொள்வோர் தங்கியுள்ள தகர செட்டில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் மாலை, 5:00 மணிக்கு ராஜவேல், பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட அவர் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us