/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : டிச 03, 2024 07:01 AM
இடைப்பாடி: இடைப்பாடியில், நாளை (4) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது என,
இடைப்பாடி மின்வாரிய கோட்ட பொறியாளர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை;இடைப்பாடி கோட்ட மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர்க-ளுக்கான குறைதீர் கூட்டம்
கோட்ட மின்வாரிய அலுவலக வளா-கத்தில் நாளை பகல் 11:00 முதல் 1:00 மணி வரை
மேட்டூர் மேற்-பார்வை பொறியாளர் தாரணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில்
இடைப்பாடி, ஜலகண்டாபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி,
செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்சாரம்
சம்மந்தமான குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.