ADDED : ஏப் 23, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும், 25 காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
அதில் நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

