ADDED : அக் 29, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள, கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், அக்., 30(நாளை) காலை, 11:00 மணிக்கு, மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
அதில் ஆத்துார் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் ராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

