sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஒத்திவைப்பு

/

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஒத்திவைப்பு

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஒத்திவைப்பு

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஒத்திவைப்பு


ADDED : பிப் 26, 2026 05:20 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த, டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதற்கு நேற்று முன்தினம் முதல், பதிவேடுகள், மது பாட்டிலில் ஒட்டுவதற்கான வில்லைகள், கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் அப்பணியில் கடை பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது; தனியே ஊழியர்களை நியமிக்க வேண்டும் என, அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'மறு அறிவிப்பு வரும் வரை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை ஒத்திவைக்க, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்' என்றனர்.






      Dinamalar
      Follow us