sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மக்கள் பாதிக்காதபடி நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்'

/

'மக்கள் பாதிக்காதபடி நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்'

'மக்கள் பாதிக்காதபடி நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்'

'மக்கள் பாதிக்காதபடி நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்'


ADDED : டிச 05, 2024 07:41 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்-பெருக்கால், பண்ணப்பட்டி குட்டையில் இருந்து

தண்ணீர் வெளி-யேறி, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை, பண்ணப்பட்டி பிரிவு சாலையில் ஆறாக ஓடியது.

இதனால் போக்குவரத்து பாதிக்-கப்பட்டது. தற்போது தண்ணீர் முறையாக கால்வாயில் வெளி-யேற்றப்பட்டு

வருகிறது. பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், பண்ணப்பட்டி பிரிவு சாலையில் செல்லும் கால்வாய்

தண்ணீர், கஞ்சநாயக்கன்பட்டியில் கோடி விழுந்த வட-மனேரியை நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து சதாசிவம் கூறுகையில், ''மக்கள் ஆபத்தான முறையில் வடமனேரியை கடந்து செல்கின்றனர்.

நீர்வளத்துறை அதிகாரிகள், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பாதிக்-காதபடி, நீர்

வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீர்வளத்-துறை, உள்ளாட்சி துறை இணைந்து அகற்ற நடவடிக்கை

எடுக்க வேண்டும். இனி வெள்ள பாதிப்பு ஏற்படாதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். காடையாம்பட்டி தாசில்தார் மனோகரன், பி.டி.ஓ., ஆனந்தி, பா.ம.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம்

உட-னிருந்தனர்.






      Dinamalar
      Follow us