sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று ரத்த தான முகாம்; துவக்கி வைக்கிறார் இ.பி.எஸ்.,

/

இன்று ரத்த தான முகாம்; துவக்கி வைக்கிறார் இ.பி.எஸ்.,

இன்று ரத்த தான முகாம்; துவக்கி வைக்கிறார் இ.பி.எஸ்.,

இன்று ரத்த தான முகாம்; துவக்கி வைக்கிறார் இ.பி.எஸ்.,


ADDED : பிப் 28, 2025 07:00 AM

Google News

ADDED : பிப் 28, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் அருண்குமார் அறிக்கை: மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில், ஏற்காடு சட்டசபை தொகுதி, அயோத்தியாப்பட்டணம், வாசு திருமண மஹாலில், ரத்ததான முகாம், பிப்., 28(இன்று) காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். முகாமை, அ.தி.மு க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., தொடங்கி வைக்கிறார். அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர், ரத்ததானம் வழங்குகின்றனர். அதனால் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.






      Dinamalar
      Follow us