sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எர்ணாகுளம் - பெங்களூரு 'வந்தே பாரத்' சேலத்தில் மலர்துாவி கட்சியினர் வரவேற்பு

/

எர்ணாகுளம் - பெங்களூரு 'வந்தே பாரத்' சேலத்தில் மலர்துாவி கட்சியினர் வரவேற்பு

எர்ணாகுளம் - பெங்களூரு 'வந்தே பாரத்' சேலத்தில் மலர்துாவி கட்சியினர் வரவேற்பு

எர்ணாகுளம் - பெங்களூரு 'வந்தே பாரத்' சேலத்தில் மலர்துாவி கட்சியினர் வரவேற்பு


ADDED : நவ 09, 2025 05:01 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று வாரணாசியில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயில், மதியம், 2:30 மணிக்கு, சேலம் ரயில்வே ஸ்டேஷன், 4வது நடைமேடைக்கு வந்தது. அங்கு, தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ரயில்வே வணிக உதவி மேலாளர் மகாராஜன், பா.ஜ., நிர்வாகிகள் கோபிநாத், சசிக்குமார், அயோத்திராமன் உள்பட பலர், மலர்துாவி வரவேற்றனர். பின், 2:34 மணிக்கு, ரயில் பெங்களூரு புறப்பட்டது.






      Dinamalar
      Follow us