sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் அணையில் உபரி நீர் நிறுத்தம்

/

மேட்டூர் அணையில் உபரி நீர் நிறுத்தம்

மேட்டூர் அணையில் உபரி நீர் நிறுத்தம்

மேட்டூர் அணையில் உபரி நீர் நிறுத்தம்


ADDED : ஆக 24, 2025 12:35 AM

Google News

ADDED : ஆக 24, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில், 16 கண் மதகில் உபரிநீர் நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 18ம் தேதி காலை, 117.44 அடியாக இருந்தது. இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் உபரிநீர் திறப்பால், அன்று மாலை, 4:00 மணிக்கு, 16 கண் மதகு வழியே, 13,700 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பின் நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

நேற்று காலை, 19,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதேநேரம், 16 கண் மதகில் திறந்த உபரிநீர் ஐந்து நாட்களுக்கு பின் நேற்று காலை, 10:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, நீர்திறப்பு, 10,000 கன அடியாக குறைக்கப்பட்டு, மின் உற்பத்தி நிலையங்கள் வழியே டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us