sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உழவர் திரள் பெருவிழாவில் கண்காட்சி

/

உழவர் திரள் பெருவிழாவில் கண்காட்சி

உழவர் திரள் பெருவிழாவில் கண்காட்சி

உழவர் திரள் பெருவிழாவில் கண்காட்சி


ADDED : அக் 05, 2024 07:05 AM

Google News

ADDED : அக் 05, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காடையாம்பட்டி : காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை விதைப்பண்ணையில், 'உழவர் திரள் பெருவிழா' நேற்று நடந்தது. காடையாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் தலைமை வகித்தார். அதில் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், மானியங்கள், கரும்பு உற்பத்தி, கால்நடை தொடர்பான விபரங்கள், வேளாண் வணிகம், விற்பனை, பட்டு வளர்ச்சித்துறை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் அங்கு வைக்கப்பட்ட கண்காட்சியில் வேளாண் கருவிகள், பயிர், விதை நெல் ரகங்கள், இயற்கை உரங்கள் ஆகியவற்றை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகப்பிரியா, வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us