sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புது பஸ் ஸ்டாண்ட் கடைகளில் காலாவதி உணவுப்பொருள் பறிமுதல்

/

புது பஸ் ஸ்டாண்ட் கடைகளில் காலாவதி உணவுப்பொருள் பறிமுதல்

புது பஸ் ஸ்டாண்ட் கடைகளில் காலாவதி உணவுப்பொருள் பறிமுதல்

புது பஸ் ஸ்டாண்ட் கடைகளில் காலாவதி உணவுப்பொருள் பறிமுதல்


ADDED : நவ 13, 2024 03:34 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில், மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 20 கடைகளில் இருந்து காலாவதியான மிக்சர், முறுக்கு, பாப்கார்ன், சமோசா என, 110 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காலாவதி தேதி குறிப்பிடாத தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானம் என, 45 லிட்டர், பொட்டலமிடப்பட்ட உணவுப்பொருட்கள், 40 கிலோ, சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வடை, போண்டா, 30 கிலோ என, மொத்தம், 50,000 ரூபாய் மதிப்பில் உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

இதுகுறித்து கதிரவன் கூறுகையில், ''20 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனையில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us