sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலி ஆவணம்: லாரி ஓனர் மீது வழக்குப்பதிவு

/

போலி ஆவணம்: லாரி ஓனர் மீது வழக்குப்பதிவு

போலி ஆவணம்: லாரி ஓனர் மீது வழக்குப்பதிவு

போலி ஆவணம்: லாரி ஓனர் மீது வழக்குப்பதிவு


ADDED : அக் 16, 2025 01:45 AM

Google News

ADDED : அக் 16, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம், இடைப்பாடி, கோரணம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது லாரி, ஜலகண்டாபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், 2022ல் குற்ற வழக்கில் ஆஜராகி, நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், அவரது வாகனத்துக்கு காப்பீடு ஆவணங்களை போலியாக தயாரித்து, மோட்டார் வாகன விபத்து நிவாரண ஆணையத்தில் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின், சீனியர் மேலாளர் ராஜேஸ் நேற்று அளித்த புகார்படி, ஏமாற்றுதல், ஆவண மோசடி உள்பட, 4 பிரிவுகளில், நாகராஜ் மீது, ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us