sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலி ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி

/

போலி ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி

போலி ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி

போலி ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி


ADDED : ஜூலை 22, 2025 02:16 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பெரியமணலி அடுத்த குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார், 29; வங்கி உதவி மேலாளர். இவருக்கும், நாமக்கல் ராமாபுரம்புதுாரை சேர்ந்த தன்வர்த்தினி, 29, என்பவருக்கும், 2024 ஜூன், 12ல், வையப்பமலையில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது தன்வர்த்தினி ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், சில மாதங்களில், அவர் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றவில்லை என்பது தெரிந்தது.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்

பதிந்து, கடந்த ஜூன், 26ல் தன்வர்த்தினியை கைது செய்து, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுக்கக்கோரி, நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தன்வர்த்தினி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த, 10ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், மாஜிஸ்திரேட் செகனாபானு முன்னிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us