sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை

/

குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை

குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை

குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை


ADDED : மே 20, 2025 01:26 AM

Google News

ADDED : மே 20, 2025 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்; சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, லத்துவாடியை சேர்ந்தவர் முருகன், 50; கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 44. இவர்களுக்கு அரவிந்தன், 25, என்ற மகனும், அபிராமி, 23, என்ற மகளும் உள்ளனர். மே 12ல், தம்பதி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மனமுடைந்த தம்பதி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தனர். இருவரும் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்ச்செல்வி நேற்று முன்தினமும், முருகன் நேற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வீரகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us