sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பண்ணை காவலர்மாரடைப்பால் சாவு

/

பண்ணை காவலர்மாரடைப்பால் சாவு

பண்ணை காவலர்மாரடைப்பால் சாவு

பண்ணை காவலர்மாரடைப்பால் சாவு


ADDED : ஏப் 22, 2025 01:12 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:மேட்டூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மயில்சாமி, 48. இவர் மேட்டூர் நகராட்சி சர்க்கார் தோட்டத்தில், பண்ணை காவலராக கடந்த, 15 ஆண்டுகளாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வீட்டில் இருந்த மயில்சாமி, திடீரென நெஞ்சை பிடித்தவாறு கீழே விழுந்தார்.

மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு, அவரை கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us