sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி பலி

/

விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி பலி

விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி பலி

விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி பலி


ADDED : டிச 01, 2024 01:12 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தில் படுகாயம்

அடைந்த விவசாயி பலி

ஆத்துார், டிச. 1-

கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, தகரபுதுாரை சேர்ந்த விவசாயி பிரபு, 38. கடந்த, 25ல், தகரபுதுாரில் இருந்து கொண்டையம்பள்ளிக்கு, 'டிஸ்கவர்' பைக்கில், சென்றுகொண்டிருந்தார். அப்போது தகரபுதுார் நோக்கி மணிவேல், 58, என்பவர் ஓட்டி வந்த சைக்கிள் மீது, பிரபு ஓட்டிச்சென்ற பைக் மோதியது. இதில் தடுமாறி விழுந்த பிரபு படுகாயமடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us