sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக்கில் வேகமாக சென்றபோது தடுமாறி விழுந்த விவசாயி பலி

/

பைக்கில் வேகமாக சென்றபோது தடுமாறி விழுந்த விவசாயி பலி

பைக்கில் வேகமாக சென்றபோது தடுமாறி விழுந்த விவசாயி பலி

பைக்கில் வேகமாக சென்றபோது தடுமாறி விழுந்த விவசாயி பலி


ADDED : டிச 31, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், தாண்டானுார், ஆத்து-மேட்டை சேர்ந்த விவசாயி ராஜா, 55.

அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சிவசந்-திரன், 38. இருவரும், 'யமஹா ஒய்பிஆர்' பைக்கில், தும்பலில் இருந்து ஆத்துார் நோக்கி, நேற்று சென்று கொண்டிருந்தனர். ராஜா ஓட்-டினார்.

மதியம், 1:15 மணிக்கு ஏ.குமாரபாளையம் புது ரோடு வளைவு அருகே அதிவேகமாக சென்ற-போது, நிலை தடுமாறி விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜா, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயம் அடைந்த சிவசந்திரனை, மக்கள் மீட்டு, பெத்தநாயக்கன்

பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us