தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ யானை தாக்கி விவசாயி பலி

யானை தாக்கி விவசாயி பலி

யானை தாக்கி விவசாயி பலி


ADDED : பிப் 04, 2025 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த உள்ளுகு-றுக்கை அருகே பாவாடரப்பட்டியை சேர்ந்தவர்

முனியப்பன், 62, விவசாயி; நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, வீட்டின் அருகே-யுள்ள தன் நிலத்திற்கு சென்றார்.

அவரது நிலத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அவரை விரட்டி தாக்கியதில், படுகாயமடைந்த அவர்

உயிரிழந்தார். அவருக்கு கோவிந்தம்மாள், 53, என்ற மனைவியும், செல்வி, 35, என்ற மகளும், பசவராஜ், 32, என்ற மகனும்

உள்ளனர். ராயக்-கோட்டை வனத்துறையினர், உயிரிழந்த முனியப்பன் குடும்பத்-திற்கு முதற்கட்டமாக, 50,000

ரூபாய் இழப்பீடாக வழங்கினர். மேலும், 9.50 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என, வனத்துறையினர்

தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us