sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் விழுந்த விவசாயி, டிராக்டர் மீட்பு

/

கிணற்றில் விழுந்த விவசாயி, டிராக்டர் மீட்பு

கிணற்றில் விழுந்த விவசாயி, டிராக்டர் மீட்பு

கிணற்றில் விழுந்த விவசாயி, டிராக்டர் மீட்பு


ADDED : ஜூலை 27, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கெங்கவல்லியை சேர்ந்தவர் ரமேஷ், 50.

இவரது விவசாய நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன், 43, குத்தகைக்கு எடுத்துள்ளார். அங்கு நிலத்தை உழுவதற்கு, நேற்று காலை, 9:30 மணிக்கு, 'மகேந்திரா' மினி டிராக்டரை ஓட்டிச்சென்று கிணறு அருகே நிறுத்தினார். அதன் பின் பகுதியில் ஏர் கலப்பையை மாட்-டிக்கொண்டிருந்தார். 10:30 மணிக்கு மினி டிராக்டர், பின்னோக்கி சென்றதால், டிராக்டருடன் முருகேசனும் சென்றார். ஆனால் டிராக்டர், 80 அடி ஆழம், 40 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்தது. பின் தொடர்ந்து சென்ற முருகேசனும் விழுந்தார்.தகவல் கிடைத்து உடனே வந்த, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், முருகேசனை மீட்டனர். தொடர்ந்து, 'கிரேன்' உதவியுடன், ஒரு மணி நேரத்துக்கு பின், டிராக்டரையும் மீட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரணையில் டிராக்டரை ஆப் செய்-யாததோடு, ரிவர்ஸ் கியரில் இருந்தது தெரியாமல் கலப்பையை மாட்டியபோது விபத்து ஏற்பட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us