sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குப்பை கொட்ட எதிர்ப்பு 34ம் முறை விவசாயிகள் கைது

/

குப்பை கொட்ட எதிர்ப்பு 34ம் முறை விவசாயிகள் கைது

குப்பை கொட்ட எதிர்ப்பு 34ம் முறை விவசாயிகள் கைது

குப்பை கொட்ட எதிர்ப்பு 34ம் முறை விவசாயிகள் கைது


ADDED : மார் 17, 2025 03:58 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி, அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரமாகும் குப்பை, குறுக்குப்பாறையூரில் கொட்டப்படுகிறது.

இதற்கு அப்ப-குதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, இரு மாதங்களாக போரா-டுகின்றனர். நேற்றும் அப்பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, கம்யூ., கட்சியின் சங்ககிரி தாலுகா செயலர் ராஜேந்-திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கிருந்த, 31 பேரையும், தேவூர் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்-தனர். இந்நிகழ்வு, 34ம் முறையாக நடந்தது.






      Dinamalar
      Follow us