sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழைநீர் ஓடை மாயம் விவசாயிகள் வேதனை

/

மழைநீர் ஓடை மாயம் விவசாயிகள் வேதனை

மழைநீர் ஓடை மாயம் விவசாயிகள் வேதனை

மழைநீர் ஓடை மாயம் விவசாயிகள் வேதனை


ADDED : ஆக 18, 2025 03:01 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி ஒண்டியூரில் உள்ள ராஜன் குட்டைக்கு, சேலம் -நாமக்கல் நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் இருந்து ஓடை வழியே மழைநீர் வந்தடையும். நெடுஞ்-சாலை அடியில், ஓடைக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலையின்

கிழக்கு, மேற்கு பகுதிகளில் இருந்த மழைநீர் ஓடையை மூடி, பாதை, விவசாய நிலமாக மாற்றிவிட்டனர். ஆக்-கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து ஓடையை மீட்க வேண்டும். அதேநேரம், 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஜன்குட்டையை அளவீடு செய்து, பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்க, சமீபத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us