sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மோசமான சாலையால் விவசாயிகள் அவதி

/

மோசமான சாலையால் விவசாயிகள் அவதி

மோசமான சாலையால் விவசாயிகள் அவதி

மோசமான சாலையால் விவசாயிகள் அவதி


ADDED : ஆக 08, 2024 09:00 AM

Google News

ADDED : ஆக 08, 2024 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: குடஞ்சாவடியில், காகாபாளையம் - ஆட்டையாம்பட்டி பிரதான சாலை, கண்டர்குலமா-ணிக்கம், அருந்ததியர் காலனியில் இருந்து வேப்பமரத்தான்காடு, கோணங்கிபாளையம் வழியே, 2 கி.மீ.,க்கு, 2004ல் தார்சாலை அமைக்கப்பட்டது.

அதை சரியாக பராமரிக்காததால், 10 ஆண்டு-களாக ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அதிகாலையில் காளிப்பட்டிக்கு விளைபொருட்களை விற்க, இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்லும் விவசா-யிகள், அடிக்கடி தடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்-றனர். மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாவதால், மீண்டும் சாலை அமைக்க, அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us