sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விளக்குகள் இல்லாததால் வழிப்பறி அச்சம்

/

விளக்குகள் இல்லாததால் வழிப்பறி அச்சம்

விளக்குகள் இல்லாததால் வழிப்பறி அச்சம்

விளக்குகள் இல்லாததால் வழிப்பறி அச்சம்


ADDED : ஜூலை 13, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடங்கணசாலை :இடங்கணசாலை நகராட்சி சித்தர்கோவில் பஸ் ஸ்டாப் முதல் மன்னாதகவுன்டனுார் வரை செல்லும், 2 கி.மீ., சாலையில், 2 இடங்களில் மட்டும் தெருவிளக்குகள் உள்ளன. இதனால் வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

குறிப்பாக வழிப்பறி சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us