sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வெள்ளப்பெருக்கால் விசைப்படகு நிறுத்தம்

/

வெள்ளப்பெருக்கால் விசைப்படகு நிறுத்தம்

வெள்ளப்பெருக்கால் விசைப்படகு நிறுத்தம்

வெள்ளப்பெருக்கால் விசைப்படகு நிறுத்தம்


ADDED : ஜூலை 02, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது காவிரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துச்செல்கிறது.

இதனால் சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு, காவிரி ஆற்றில் இயக்கப்படும் விசைப்படகு போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள், நெருஞ்சிப்பேட்டை கதவணை வழியே, 6 கி.மீ., சுற்றிச்சென்றனர்.






      Dinamalar
      Follow us