sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மலைக்கிராம சிலம்ப வீராங்கனைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கல்

/

மலைக்கிராம சிலம்ப வீராங்கனைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கல்

மலைக்கிராம சிலம்ப வீராங்கனைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கல்

மலைக்கிராம சிலம்ப வீராங்கனைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கல்


ADDED : ஜன 31, 2025 02:55 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு, குண்டூர் மலைக்கிராமத்தை சேர்ந்த சுந்தரம், ஜானகியின் மகள் அனுஷ்கா, 14. ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் இவர், குண்டூரில், யுனிட்டி ஆப் யூத் பவுண்-டேஷன் இலவசமாக நடத்தும் சிலம்ப பயிற்சியில் பங்கேற்றார். இதனால் கடந்த நவம்பரில், மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்றார். அதில் குத்துவரிசை, தனித்-துவம், குழு சிலம்பம் ஆகிய பிரிவுகளில், 3 தங்கம் வென்று சொந்த ஊர் திரும்பினார். அவரை மக்கள் பாராட்டினர். பின் கலெக்டரை சந்தித்து அனுஷ்கா வாழ்த்து பெற்றார்.

அப்போது, மலேசியா சென்றது முதல், நாடு திரும்பும் வரை, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானதால், நிதி உதவி கேட்டு, அனுஷ்கா, அவரது பெற்றோர் மனு கொடுத்திருந்தனர். இதனால் ஏற்காடு வி.ஏ.ஓ., மூலம் விசாரித்து, நேற்று கலெக்டர் பிருந்தா தேவி மூலம் அனுஷ்கா வங்கி கணக்கில், ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து அனுஷ்கா, அவரது பெற் றோர், கலெக்டர் பிருந்தாதேவிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us