sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போக்குவரத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

/

போக்குவரத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

போக்குவரத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

போக்குவரத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி


ADDED : ஜன 07, 2024 10:32 AM

Google News

ADDED : ஜன 07, 2024 10:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மண்டல அரசு போக்குவரத்துக்கழகத்தில், பணி காலத்தில் டிரைவர்கள் ராஜா, 46, மோகன், 58, பயணச்சீட்டு பரிசோதகர் வெங்கடாசலம், 53, ஆகியோர் கடந்த டிசம்பரில் அடுத்தடுத்து இயற்கை மரணம் அடைந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் நேற்று நிதியுதவி வழங்கப்பட்டது.

நிர்வாக இயக்குனர் பொன்முடி, தலா, 5 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். அதை இறந்த மனைவியர் முறையே வெண்ணிலா, சாந்தி, பழனியம்மாள் ஆகியோர், தனித்தனியே பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து ஓய்வு பெற்ற பணியாளர், 6 பேருக்கு தலா, 35,000 ரூபாய் காசோலையை வழங்கினார். அதை ஓய்வு பெற்ற டிரைவர்களான சவுந்தரராஜன், பெரியசாமி, செல்வம், தண்டிவேல், கண்டக்டர் கோவிந்தசாமி, தொழில்நுட்ப பணியாளர் கந்தசாமி ஆகியோர் முறையே பெற்றுக்கொண்டனர். தொழிலாளர்கள் உதவும் கரங்கள் நிதியில் இருந்து, முதல் முறை இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us