sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அம்மாபாளையம் ஏரியில் தீ கருகிய செடி, கொடிகள்

/

அம்மாபாளையம் ஏரியில் தீ கருகிய செடி, கொடிகள்

அம்மாபாளையம் ஏரியில் தீ கருகிய செடி, கொடிகள்

அம்மாபாளையம் ஏரியில் தீ கருகிய செடி, கொடிகள்


ADDED : பிப் 17, 2025 02:19 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே, 100 ஏக்கரில், அம்மாபாளையம் ஏரி உள்ளது. ஆனால், 15 ஆண்டாக வறண்ட ஏரியில் சீமைக்கருவேல, புளிய மரங்கள் வளர்ந்துள்ளன.

இந்நிலையில் நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஏரி சாலையோ-ரத்தில் கொட்டி கிடந்த குப்பையில் தீப்பற்றியது. தொடர்ந்து காய்ந்து கிடந்த புற்கள், செடி, கொடிகள் மூலம் ஏரிக்குள் தீ பர-வியது. தகவல் அறிந்து வந்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடு-பட்டனர். 10 ஏக்கருக்கு தீப்பற்றி இருந்ததால், வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்தது. பின், மீண்டும் நிரப்பி வந்து, தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர். ஒருவழியாக மாலை, 5:15 மணிக்கு தீயை அணைத்தனர். ஆனால் ஏராளமான செடி, கொடிகள் கருகின.






      Dinamalar
      Follow us