sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தகர வீட்டில் தீ: ரூ.1.50 லட்சம் கருகியது

/

தகர வீட்டில் தீ: ரூ.1.50 லட்சம் கருகியது

தகர வீட்டில் தீ: ரூ.1.50 லட்சம் கருகியது

தகர வீட்டில் தீ: ரூ.1.50 லட்சம் கருகியது


ADDED : செப் 11, 2025 01:07 AM

Google News

ADDED : செப் 11, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், தாரமங்கலம், அருணாசலம்புதுாரை சேர்ந்தவர் பாபு, 50. இவரது மனைவி செல்வி. இவர்கள், தகர வீட்டில் வசித்தனர். இரு மகள்களுக்கு திருமணமான நிலையில், மகன் சந்தோஷ், வெளியூரில் தங்கி பணிபுரிகிறார்.

நேற்று மாலை, 5:00 மணிக்கு, பாபு, செல்வி வீட்டில் இல்லாத நிலையில், மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து தகவல் அறிந்து, ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் பீரோவில் இருந்த இரு பத்திரம், 1.50 லட்சம் ரூபாய், துணிகள் உள்ளிட்டவை எரிந்து கருகியதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us