sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை

/

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை


ADDED : அக் 29, 2024 07:19 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதை தடுக்க, உட-மைகள் சோதனை செய்யப்படுவதால், பயணிகள் முன்கூட்டியே ஸ்டேஷன்களுக்கு வர வேண்டும்.

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது:தீபாவளி பண்டிகையை, பட்டாசு வெடித்தும், தீபம் ஏற்றியும் வழிபடுவது வழக்கம். ஆனால், இவற்றை கவனமாக கையாளாத போது, மகிழ்ச்சிக்கு பதில், வலியும் வேதனையும் தந்துவிடும். பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, ரயில்-களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயில்களில், பட்டாசுகளால் விபத்து அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே, சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஸ்டேஷன்களில், ரயில்வே பாது-காப்பு படையினர் மற்றும் ரயில்வே

அலுவலர்கள், பயணிகளின் உடமைகளை சோதனை செய்கின்றனர். ஆகவே, பயணிகள் முன்-கூட்டியே ரயில் நிலையங்களுக்கு வந்து, பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது, சிறை உள்-ளிட்ட கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us