sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்

/

உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்

உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்

உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்


ADDED : ஜூலை 30, 2025 01:48 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து நேற்று மதியம் பாசனம் மற்றும் உபரியாக, 1.10 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதில், 92,000 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியே சென்று காவிரியாற்றில் கலக்கிறது.

நேற்று மதியம் உபரிநீர் பெருக்கெடுத்து செல்லும் காவிரியாற்றில், சின்னகாவூர் அருகே சில மீனவர்கள், துாண்டில் மற்றும் வலைவீசி மீன் பிடித்தனர். அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள், தம்பதியர், மொபைலில், 'செல்பி' எடுத்தனர்.அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர், மீனவர்கள், மக்களை எச்சரித்து, காவிரி கரையோரத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.






      Dinamalar
      Follow us