sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தமிழக எல்லையில் வறட்சி ஆடு வளர்க்கும் மீனவர்கள்

/

தமிழக எல்லையில் வறட்சி ஆடு வளர்க்கும் மீனவர்கள்

தமிழக எல்லையில் வறட்சி ஆடு வளர்க்கும் மீனவர்கள்

தமிழக எல்லையில் வறட்சி ஆடு வளர்க்கும் மீனவர்கள்


ADDED : பிப் 14, 2024 11:08 AM

Google News

ADDED : பிப் 14, 2024 11:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணை, 142 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் நேற்று, 65.97 அடியாக இருந்தது. நீர்வரத்து வெகுவாக சரிந்ததால் தமிழக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் காவிரி, அதன் துணையாறுகளில் ஒன்றான பாலாறு சங்கமிக்கும் பகுதி வறண்டுவிட்டது. இதனால் நேற்று காவிரியில் வினாடிக்கு, 43 கன அடி நீர் மட்டும் வந்தது.

வழக்கமாக மேச்சேரி ஒன்றியம் கீரைக்காரனுார், கூணான்டியூர் கிராம மீனவர்கள், பாலாறு வனப்பகுதியில் முகாமிட்டு மீன் பிடிப்பர். தற்போது அணை நீர்மட்டம், நீர்வரத்து குறைந்ததால் அப்பகுதியில் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைக்கின்றன. பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலுக்கு பதில் வெள்ளாடுகளை வளர்க்க தொடங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us