sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வெள்ளப்பெருக்கால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

/

வெள்ளப்பெருக்கால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

வெள்ளப்பெருக்கால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

வெள்ளப்பெருக்கால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு


ADDED : டிச 07, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை அடுத்த, ஏற்காடு அடிவாரப்-பகுதியான உள்கோம்பையில் மேற்கு சரபங்கா ஆறு, ஓமலுார், சக்கரைசெட்டிப்பட்டியில், ஏற்காடு அடிவாரப்பகுதியான குறுமிச்-சங்கரட்டில் கிழக்கு சரபங்கா ஆறும் உற்பத்தியாகிறது. கடந்த, 2 இரவு ஏற்காடு, காடையாம்பட்டி, ஓமலுார் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மேற்கு,

கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்-பெருக்கு ஏற்பட்டது. இதில் கால்வாய் ஓரம் இருந்த விளை நிலங்கள் மூழ்கின.

சாலைகள் சேதமடைந்தன.இதனால் பாதிப்பு குறித்து, நீர்வள பொதுப்பணித்துறை அதிகா-ரிகள், இரு நாட்களாக ஆய்வு செய்கின்றனர். நேற்று

காமலாபு-ரத்தில், மேட்டூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரசாந்தும், சக்கரைசெட்டிப்பட்டி,

அணைமேடு, தெசவிளக்கு பகுதிகளில், சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த கிழக்கு சரபங்கா உதவி செயற்பொறியாளர்

ராஜாராம், உதவி பொறியாளர் ரஞ்சிதாவும் ஆய்வு செய்தனர். இருப்பினும் நீர்வ-ரத்து நின்றால் மட்டுமே பாதிக்கப்பட்ட

இடங்களை முழுமை-யாக கண்டறிய முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us