sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலைகளில் வெள்ளப்பெருக்கு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

/

சாலைகளில் வெள்ளப்பெருக்கு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

சாலைகளில் வெள்ளப்பெருக்கு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

சாலைகளில் வெள்ளப்பெருக்கு வாகன ஓட்டிகள் திண்டாட்டம்


ADDED : அக் 14, 2024 04:53 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகரில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இரு நாட்களுக்கு முன் பெய்த மழையால் சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி, சிவதாபுரம் உள்ளிட்ட சுற்-றுவட்டார பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

அந்த தண்ணீர் வடியும் முன் நேற்று மாலை, 4:00 மணிக்கு மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த மழையால், மாநகரின் பல்-வேறு பகுதி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கிச்-சிப்பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட், வள்ளுவர் சிலை, நேரு கலையரங்கம், புது பஸ் ஸ்டாண்ட், சாரதா கல்லுாரி சாலை உள்-ளிட்ட பல்வேறு பகுதி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பலர், வாகனங்களை இயக்க முடியாமல் பரிதவித்தனர்.






      Dinamalar
      Follow us