sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எறும்பு தின்னி விற்க முயற்சி 4 பேரை பிடித்த வனத்துறை

/

எறும்பு தின்னி விற்க முயற்சி 4 பேரை பிடித்த வனத்துறை

எறும்பு தின்னி விற்க முயற்சி 4 பேரை பிடித்த வனத்துறை

எறும்பு தின்னி விற்க முயற்சி 4 பேரை பிடித்த வனத்துறை


ADDED : அக் 26, 2024 08:02 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே சிக்கம்பட்டி பஸ் ஸ்டாப்பில் எறும்பு தின்னி விற்கப்படுவதாக, சேலம் வனம், வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ் தலைமையில் குழுவினர் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மினி சரக்கு வேனில் எறும்பு தின்னி வைத்துக்-கொண்டு, ஏற்காடு, நல்லுார் குழந்தை, 39, பழனி, 34, சத்தி-யராஜ், 31, ஆகியோர், சிக்கம்பட்டியை சேர்ந்த மூர்த்தி, 52, என்ப-வரிடம் விற்க முயன்றனர். இதனால், 4 பேரையும், வனத்துறை-யினர்

சுற்றிவளைத்தனர்.

எறும்பு தின்னி, வேனை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர். பின் எறும்பு தின்னி வனப்பகுதியில் விடப்பட்டது.






      Dinamalar
      Follow us